பாரிசில் நடந்த மாபெரும் இசை நிகழ்ச்சி - 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஃப்ரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிசில் ஃப்ரெஞ்சு இசைக்குழு ஒன்று மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
பாரிசில் நடந்த மாபெரும் இசை நிகழ்ச்சி - 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
ஃப்ரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிசில் ஃப்ரெஞ்சு இசைக்குழு ஒன்று மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றியே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது சோதனை முயற்சியாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர்க்கடைகள் உள்ளிட்டவை 6 மாத கால கடும் ஊரடங்கிற்குப் பிறகு திறக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இசை நிகழ்ச்சியும் நடந்தேறியுள்ளது குறிபிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்