இந்தியாவின் நிலையை பார்த்து மனமுடைந்தேன் - மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா கவலை

இந்தியாவில் நிலவும் சூழலை பார்த்து மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலையை பார்த்து மனமுடைந்தேன் - மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா கவலை
x
இந்தியாவில் நிலவும் சூழலை பார்த்து மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா வேதனை தெரிவித்துள்ளார். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ அமெரிக்க அரசு கூட்டுமுயற்சி எடுத்ததை நினைத்து பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், தங்களால் முடிந்த தொழில்நுட்ப உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆக்சிஜன் பயன்பாட்டு கருவிகளை வாங்கி தர உறுதுணையாக இருப்போம் எனவும் சத்யா உறுதி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்