இந்தியா கொரோனா பிடியில் இருந்து மீட்க உதவி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியா கொரோனா பிடியில் இருந்து மீட்க உதவி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி
x
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில் இந்தியா பல்வேறு உதவிகளை செய்தது என்றும், தற்போது இந்தியாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்