வெடித்து சிதறும் சினாபங் எரிமலை - 5 கி.மீ உயரத்திற்கு எழும்பிய சாம்பல் துகள்
இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான சினாபங் எரிமலை கடந்த சில தினங்களாக வெடிக்கும் தருவாயில் இருந்தது.
இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான சினாபங் எரிமலை கடந்த சில தினங்களாக வெடிக்கும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை முதல் வெடிக்க ஆரம்பித்த சினாபங் எரிமலையால் 5 கி.மீ உயரத்திற்கு சாம்பல் துகள் மேலெழும்பியது. இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 க்கும் மேலான எரிமலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story