சிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.
சிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு
x
ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த மோதலில், 79 கைதிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள், சிறை வளாகத்துக்குள் உடனடியாக சென்று, கலவரத்தை கட்டுப்படுத்தினர். அப்போது, கைதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், கடுமையாக அவர்களை தாக்கவும் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்