சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் - சாப்பிட்டவர்களை அடையாளம் காண தீவிரம்

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் - சாப்பிட்டவர்களை அடையாளம் காண தீவிரம்
x
தியான்ஜின் பகுதியில் செயல்படும் நிறுவனம் தயாரித்த ஆயிரத்து 812 ஐஸ்கிரீம் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரத்து 662 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  யாரெல்லாம் இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டார்கள் என்பதை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்