இங்கிலாந்தில் ஊரடங்கு கெடுபிடிகளுக்கு எதிராக போராட்டம்
இங்கிலாந்தில் ஊரடங்கு கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் ஊரடங்கு கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதித்தவர்களை போலீசார் கைது செய்தனர். புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இங்கிலாந்தில் உச்சபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டு பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஹைட் பூங்காவில் குவிந்தவர்களை விரட்டி அடித்த போலீசார், 17 பேரை கைது செய்தனர்.
Next Story