தடையை மீறி திலீபனின் நினைவு தினத்தில் பங்கேற்ற சிவாஜிலிங்கம் கைது

திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழச்சிக்கு, யாழ் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.
தடையை மீறி  திலீபனின் நினைவு தினத்தில் பங்கேற்ற சிவாஜிலிங்கம் கைது
x
திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழச்சிக்கு, யாழ் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இந்த தடைகளை மீறி, இலங்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று காலை கோண்டாவில் பகுதியில்  திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை கோப்பாய் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்