இலங்கை தாதா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் - தாதா முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது அம்பலம்

இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது.
x
இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்கொடா லொக்கா மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி, அவர் கடந்த ஜனவரி மாதம் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தோற்றத்தை மாற்றியதும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்