எல்லை விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளம்

எல்லைப்பிரச்சனை தொடர்பாக நேபாளம் விரைவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எல்லை விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை  வெளியிட்டது நேபாளம்
x
எல்லைப்பிரச்சனை தொடர்பாக நேபாளம் விரைவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கைலாஷ் மன்சரோவருக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு வசதியாக இந்தியா, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா இடையே புதிய சாலையை அமைத்தது. இது இந்தியா -நோபாளம் உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை  நேபாளம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்