துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது...
சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சமூக இடைவேளை மற்றும் பல கட்டுப்பாடுகளுடன் அங்கு ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த பொழுது போக்கு மையங்களுக்கு வர மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இது துவக்கம் தான் மக்களின் தயக்கம் மெல்ல விலகும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக சொல்கின்றனர் பொழுது போக்கு மைய ஊழியர்கள்.
Next Story