உலக நாடுகளுக்கு சீனா மோசமான பரிசை வழங்கி விட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பதிவு

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது தமக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு சீனா மோசமான பரிசை வழங்கி விட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பதிவு
x
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது , தமக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தமது டிவிட்டர் பதிவில் டிரம்ப் கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ளார். உலக நாடுகளுக்கு சீனா மோசமான பரிசை வழங்கி விட்டதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்