கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்த சிறுமி
கொலம்பியாவை சேர்ந்த ஒரு ஏழை சிறுமி கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்துள்ளார்.
கொலம்பியாவை சேர்ந்த ஒரு ஏழை சிறுமி கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதற்காகவும், ஏழ்ழை நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு உதவும் வகையிலும் அலிசன் கோஸ் என்ற 8 வயது பெண் இந்த முடிவை எடுத்துள்ளார். கஷ்டப்பட்டு தான் வரைந்த 80 ஓவியங்களை வசதிபடைத்தோர் வாங்கி கம்யூட்டர் வாங்கும் கனவை நிறைவேற்றுவார்கள் என்று அந்த சிறுமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏழை பெற்றோருக்கு வீடு வாங்கி பரிசளிக்க வேண்டும் என்பதும் அந்த சிறுமியின் நீண்ட நாள் கனவாகும்.
Next Story