"மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டும்": உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டும்: உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு
x
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் முதன்மை இயக்குனர் டெட்ராஸ், அனைத்து நாடுகளுக்குமான ஒரே தகவல் என்றால் அது சோதனை.. சோதனை..சோதனை மட்டும் தான் என குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்