பொலிவியாவில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பொலிவியாவின் கொச்சபம்பா நகரம் தொடர் மழையால், வெள்ளத்தில் மூழ்கியது.
பொலிவியாவின் கொச்சபம்பா நகரம் தொடர் மழையால், வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகளில் சேறு கலந்து வெள்ளம் ஓடுவதால், மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். வெள்ளத்தால், இந்த பகுதியில் 22 வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்பு படையினர் தொடர்ந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story