நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 விலங்குகள் உயிரிழப்பு

நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 விலங்குகள் உயிரிழப்பு
x
நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆந்திராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் 12 விலங்குகளும், பீகாரில் நான்கு,  சட்டீஸ்கரில் 4, குஜராத்தில் இரண்டு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு விலங்கும் என, மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்