நாளை இலங்கை செல்கிறார், பிரதமர் மோடி
மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்
மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார். இதையொட்டி, தலைநகர் கொழும்பில், வரலாறு காணாத வகையில், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்மையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், இந்தியர்கள் உள்பட 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர், பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story