இஸ்ரேல் மீது 50 ஏவுகணைகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனம் அருகே உள்ள காஸா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 50 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் மீது 50 ஏவுகணைகளை வீசி தாக்குதல்
x
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே உள்ள காஸா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.காஸாவில் இருந்து வந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இடைமறி ஏவுகணைகள் மூலம் அழித்துவிட்டதாகவும், காஸாவில் உள்ள ஏவுதளங்களை தகர்த்துவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்