கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம்
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய பொதுமக்கள்: செல்போனில் பதிவான காட்சிகள்
சிரியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான செல்போன் காட்சிகள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து கார்கள் வெடித்து சிதறியபோதும், அங்கிருக்கும் பொதுமக்கள் துணிச்சலாக சக வாகன ஓட்டிகளை காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சமீபத்தில், தெலங்கானாவில், காப்பாற்ற யாரும் முன்வராததால், ஓட்டுனர் நடு வீதியில் காரிலே உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
Next Story