"தமிழ் மக்களின் வறுமையை ராணுவம் பயன்படுத்துகிறது" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புகார்

இலங்கையில் வாழும் தமழர்களின் வறுமையை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ள ராணுவம் நினைப்பதாக இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் வறுமையை ராணுவம் பயன்படுத்துகிறது - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புகார்
x
இலங்கையில் வாழும் தமழர்களின் வறுமையை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ள ராணுவம் நினைப்பதாக இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிள்நொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியவுடன் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கூட்டத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளவே, மக்களுக்கு இலங்கை ராணுவம் உதவி செய்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்