ஜூன் 12-ல் டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு : சிங்கப்பூர் செந்தோசா தீவில் தீவிர ஏற்பாடு

ஜூன் 12-ல் டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு : சிங்கப்பூர் செந்தோசா தீவில் தீவிர ஏற்பாடு - விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடு
ஜூன் 12-ல் டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு : சிங்கப்பூர் செந்தோசா தீவில் தீவிர ஏற்பாடு
x
தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த சந்திப்பை கூர்ந்த கவனித்து வரும் நிலையில், சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, சில இடங்களை முக்கிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. வருகிற 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
சாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான் பரப்பில் வேகத்தை குறைப்பது மற்றும் ஓடுதளங்களை பயன்படுத்துவது போன்றவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 



Next Story

மேலும் செய்திகள்