நீங்களும் பேசணும் நானு பேசிட்டே இருப்பேன்! அதிகாரியிடம் அசால்ட்டாக பேசும் அதிசய காகம்

x

நீலகிரி நாடு காணி பகுதியில் கேரள தமிழக எல்லை சோதனை சாவடிக்கு தினந்தோறும் வரும் காகமொன்று காவல்துறை மற்றும் வனத்துறையினருடன் பேசி மகிழும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... உணவு, தண்ணீர் தந்தால் கூட கண்டு கொள்ளாத இந்த அதிசய காகம், மாறாக அதிகாரிகளை பேசச் சொல்லி தானும் பதிலளிக்கிறது... ஒருவேளை பணியின் போது அதிகாரிகள் இதைக் கண்டு கொள்ளாவிட்டால் கோபமடையும் காகம் அவர்களைப் பார்த்து உரிமையுடன் சத்தம் போட்டு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறதாம்.


Next Story

மேலும் செய்திகள்