நேற்று.. இன்று... தலைகீழாய் மாறிய காட்சிகள் - இப்போ கிளாம்பாக்கம் இப்படி தான் இருக்கு

x

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால், கடந்த 2 தினங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பரபரப்பாக காணப்பட்டதுடன், பேருந்துகள் அனைத்தும் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், நள்ளிரவில் போதிய பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தற்போதும், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பயணிகள் கூட்டம் இன்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்