அனலை கக்கும் சூரியன்.. கருகி சாம்பலாகும் நாட்டின் செல்வம்.. பரபரப்பு காட்சிகள்

x

கோடையின் தாக்கம் காரணமாக சேலம் - ஏற்காடு மலைப்பாதை மற்றும் கருங்காலி வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. 3 வது நாளாக காட்டு தீ பரவி வரும் நிலையில் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரங்களையும், வனஉயிர்களையும் காப்பாற்ற ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்