நாட்டுப்புறப் பாடல்களுடன் நாற்று நட்ட பெண்கள்... களைப்பு தெரியாமல் இருக்க பாடல் பாடி உற்சாகம்

x

நாட்டுப்புறப் பாடல்களுடன் நாற்று நட்ட பெண்கள்... களைப்பு தெரியாமல் இருக்க பாடல் பாடி உற்சாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் முதல் போக நெல் நடவு பணி துவங்கிய நிலையில், பெண்கள் களைப்பாற நாட்டுப்புற பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்... செல்லம்பட்டி பகுதியில் வயலில் நடவு செய்த பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியவாறு உற்சாகமாக நாற்று நட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்