நடுரோட்டில் கணவன் கண்முன்னே துடிதுடித்து பலியான மனைவி - அதிர்ச்சி காட்சிகள்

x

திருநெல்வேலியில், தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த பேருந்து ஏறியதில், கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்