அதிகாலையில் வேப்பமரத்தில் கால்கள்... அரண்ட ஊர்.. பின்னணியில் ஒரு இரவு

x

வத்தலகுண்டு அருகேயுள்ள கருப்பமூப்பன் பட்டியை சேர்ந்தவர் ராமு. 40 வயதான இவருக்கும், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த 24 வயதான தமிழ்செல்வி என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தமிழ்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பென்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அவரின் கணவர் ராமுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்