ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

x

ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை

அரண்மனை, சூரங்கோட்டை, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி


Next Story

மேலும் செய்திகள்