"எது பெஸ்ட் ஸ்பீக்கர்.." - உசிலம்பட்டியில் வினோத விளையாட்டு

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் பகுதியில் சிறந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிக்கான இசைப்போட்டி துவங்கியது. முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, இந்த வினோதமான போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டி.எம்.எஸ் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்கள் ஒலிக்கப்பட்டு, சிறந்த ஒலிப்பெருக்கிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்