பாம்பன் பாலம் திறக்கும் போது.. வேகமாக வந்து மோதிய போட் - நொடியில் மாறிய காட்சி...

x

பாம்பன் பாலம் முழுமையாக திறப்பதற்கு முன்பே, அவசரப்பட்டு சென்ற மீன்பிடி படகு ஒன்று பாலத்தில் இடித்துக்கொண்டது.

தெற்கிலிருந்து, வடக்கே மூன்று கப்பல்கள் செல்வதற்காக, பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. பாலம் திறக்கும் போது, மீன்பிடி படகுகளும் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பாலம் முழுமையாக திறப்பதற்கு முன்பே, அவசரமாக சென்ற மீன்பிடி படகு ஒன்று, பாலத்தின் மீது இடித்துக்கொண்டது. இதனால், மீன்பிடி படகின் மேற்பரப்பில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்