”இது என்ன பைக்கா? ஷேர் ஆட்டோவா?”... ஒரே பைக்கில் 5 குழந்தைகளுடன் தாய் ஆபத்தான பயணம் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருவண்ணாமலை மாவட்டம் மொடையூரில் போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் 5 குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்த நிலையில், இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்