கோசாலையில் களைகட்டிய மாட்டு பொங்கல் - மாடுகளை அலங்கரித்து சிறப்பு வழிபாடு

x

நெல்லை மாவட்டம் சி.என்.கிராமத்தில் உள்ள கோசாலையில், மாட்டு பொங்கலை முன்னிட்டு, மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்