ஏப்ரல் தொடக்கத்திலேயே - எரிக்க போகும் வெயில் - உஷார் மக்களே!

x

வரும் 31ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்க வாய்ப்புள்ளது.-


Next Story

மேலும் செய்திகள்