"நாளை முதல் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பமாட்டோம்" - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டியக்கம்

x
  • நாளை முதல் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
  • பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து டிசம்பர் 3 ஆம் தேதி ஏகானபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
  • பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக கூறி 491வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்