"வரும் டிச.25-ஆம் தேதி முதல் லாரியை நிறுத்தி போராடுவோம்" - லாரி உரிமையாளர் சங்கம் திடீர் அறிவிப்பு

x

வரும் 25-ஆம் தேதி முதல், அனைத்து மாநில எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கையூட்டு கொடுக்க மாட்டோம் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்