"மக்களை பாதிக்காத புயல் வேண்டும்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

x

தமிழகத்திற்கு மக்களை பாதிக்காத புயல் வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். பின்னர், பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழகத்தின் அணைகள் வறண்டு போயுள்ளதால், மக்களை பாதிக்காத அளவில், ஒரு புயல் வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்