தமிழகத்தில் பீதியை கிளப்பும் வைரஸ்.. 50 பேர் மருத்துவமனையில் அனுமதி.. தயாரான சிறப்பு வார்டுகள்

x

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வைரஸ் காய்ச்சல் காரணமாக 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கும் இன்ஃப்ளுயன்சா தொற்று கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டதாக, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்