#BREAKING || விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் கைது

x

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஒருவர் கைது

பட்டாசு ஆலையின் போர் மேன் சுரேஷ் குமார் என்பவர் கைது

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் போலீசார் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்

பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் கைது


Next Story

மேலும் செய்திகள்