#BREAKING | தமிழகத்தை உலுக்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து - சிக்கிய மேலும் ஒருவர்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமு தேவன் பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து - பட்டாசு ஆலை

மேலாளர் ஜெயபால் (38) என்பவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் ராமு தேவன் பட்டி பட்டாசு ஆலை வெடிப்பு இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் தலைவராக உள்ள ஆளை உரிமையாளர் விக்னேஷ் போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்