"திருவள்ளுவர் உலகத்திற்கே நண்பர்.." உணர்ச்சி பெருக்கில் பேசிய கலெக்டர்... வியந்து பார்த்த மாணவர்கள்

x

விருதுநகரில் முதல் முறையாக, திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், உலகத் திருக்குறள் பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மாணவர் மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்