கரும்பில் செய்த குடில்.. ஆரோ சர்வதேச நகரில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

x

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் உற்சாகமாக கலந்து கொண்டனர். ஆரோவிலில் உள்ள மோகனம் கலாச்சார மையத்தில் வெளிநாட்டினரும், உள்ளூர்வாசிகளும் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இதில், வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்