காதலன் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்... மானம் காக்க உயிரை விட்ட காதலி போலீசாரை அதிர வைத்த சிறுவனின் கோரமுகம் விழுப்புரத்தை அலற வைத்த துப்பாக்கி சூடு

x

காதலனின் கண்முன்னே காதலியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கொடூர சம்பவத்தில், காதலி பரிதாபமாக உயிரிழந்ததும், ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததும் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் முழுப் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்