பதில் சொல்லிட்டு வெளிய போங்க! சிறுக சிறுக காணாமல் போன நகை! மேனேஜருடன் மல்லுக்கட்டிய வாடிக்கையாளர்கள்

x

விழுப்புரம் அருகே கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட தங்க நகைகளில் எடை குறைவதாக குற்றம்சாட்டி வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காணை கிளையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். காலக்கெடு முடிந்து அவர்கள் நகைகளை மீட்ட போது ஒவ்வொரு நகையிலும் 300 மில்லி முதல் ஒரு கிராம் வரை எடை குறைவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வங்கி மேலாளர் சக்திவேல் என்பவருடன் வாக்குவாததில் ஈடுபட்டதால்

பரபரப்பு ஏற்பட்டது. இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்