இருளில் மூழ்கிய கிராமம்..NLC - க்கு எதிராக களமிறங்கிய மக்கள் தீப்பந்தங்களுடன் குவிந்ததால் பரபரப்பு...

x

நெய்வேலியில் என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம், அதுவரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3வது நாளாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்கம் 1, அனல் மின் நிலையம் ஒன்று விரிவாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்