BREAKING || விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... தமிழகத்தில் அடுத்த இடைத்தேர்தல்

x

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... தமிழகத்தில் அடுத்த இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக, சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு

தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியது சட்டப்பேரவை செயலகம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவால், அத்தொகுதி காலியானது/தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு/மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் நாளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்