விஜயகாந்த் மறைந்து 100வது நாள்... நினைவிடத்தில் பிரேமலதா செய்த செயல்

x

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரோபோ சங்கர் தனது மனைவி, மற்றும் சமீபத்தில் திருமணம் முடிந்த தனது மகள் மற்றும் மருமகனுடன் மரியாதை செலுத்தினார். சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பிரேமலதா வெளியிட்டார். மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஏராளமான பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்