காவல் நிலையத்திற்குள் புகுந்து குழாய்களை உடைத்து தண்ணீர் குடித்த குரங்குகள்

x

கோடையின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குடிநீர் இல்லாமல் தவித்து வந்த குரங்குகள் திடீரென அணைக்கட்டு அருகேயுள்ள வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகுந்து அங்கு இருந்த குழாய்களை உடைத்து தண்ணீர் குடித்தன. மேலும் உணவு தேடி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.


Next Story

மேலும் செய்திகள்