#JUSTIN || `பேருந்து இல்லை' என்று கேட்ட பயணி...சரமாரியாக தாக்கிய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

x
  • வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து குறித்த முறையான அறிவிப்பு இல்லை என வாக்குவாதம் செய்த பயணி மீது காவலர் தாக்குதல்
  • வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் இல்லை என பயணிகள் புகார்
  • வேலூர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் வாக்குவாதம்

Next Story

மேலும் செய்திகள்