#BREAKING || உலுக்கிய வேளச்சேரி விபத்து... மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒரு சடலம் கண்டுபிடிப்பு

x

சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்து - மேலும் ஒருவர் சடலமாக மீட்பு

டிச.4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த 8 பேரில், 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்

பள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

மண்ணில் புதைந்திருந்த மேலும் ஒருவரது சடலம் மீட்பு


Next Story

மேலும் செய்திகள்