கணக்கில் வராத ரூ.19லட்சம்..சார் பதிவாளர் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.| Nagercoil | Vigilance

x

நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த தானுமூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அவருடைய மனைவியின் சகோதரரும் நகைக் கடை உரிமையாளருமான சரவணன் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், கணக்கில் வராத தங்கம் மற்றும் வைரங்கள், தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிய ரசீதுகள் என 19 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றினர். இதுதவிர, 20 முக்கிய ஆவணங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்